நம் அருட்பணியாருக்காகச் செபிப்போம்

மன்னார் மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்தத் தியானம் இன்று 15.04.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அமைந்துள்ள தூய மரிய வியான்னி தியான இல்லத்தில் ஆரம்பமாகியுள்ளது. மேலும் அறிய நம் அருட்பணியாருக்காகச் செபிப்போம்