மறையாசிரியர்களுக்கான தவக்காலத் தியானம்

சிலாவத்துறைப் பங்கிலுள்ள மறையாசிரியர்க ளுக்கான இரண்டு நாள் தவக்காலத் தியானம் முள்ளிக்குளம் தூய பரலோக அன்னை ஆலயத்தில் 28.02.2018 புதன் கிழமை மாலை தொடக்கம் 01.03.2018 வியாழக்கிழமை மாலை வரை நடைபெற்றது.ஆற்றுப்படுத்தல் உரைகள், தியானம், திருப்பலி போன்ற ஆன்மிக வளப்படுத்தல் உதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த இரண்டு நாட்களும் சிலாவத்துறைப் பங்கின் மறையாசிரியர்கள் இங்கு தங்கியிருந்து, இத் தியானத்தில் முழமையாகப் பங்கற்றனர்.

சிலாவத்துறைப் பங்குத் தந்தை அருட்பணி.செ.தவறாஜா அடிகளார் தியான நிகழ்வுகள் அனைத்தையும் மிகவும் பயனுள்ள முறையிலே ஒழுங்குபடுத்தி நடாத்தியிருந்தார்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *