ஆக்கபூர்வமான அருட்பணித் திட்டங்களோடு நிறைவுற்றது.

மன்னார் மறை மாவட்டத்தின் 2018ம் ஆண்டிற்கான திட்டமிடல் மாநாடு நேற்று 18.11.2017 சனிக்கிழமை மாலை ஆக்கபூர்வமான அருட்பணித் திட்டங்களோடு நிறைவுற்றது. மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அவர்கள்  இறுதி நிகழ்வைத் தலைமையேற்று நெறிப்படுத்தினார்.

மேலும் அறிய ஆக்கபூர்வமான அருட்பணித் திட்டங்களோடு நிறைவுற்றது.

புதிய இல்லமொன்றை அமைத்துள்ளனர்

திருச்சிலுவைச் சபை அருட் சகோ தரிகள் தமது ஆன்மிக, சமூகப் பணிகளின் பரப் பெல்லையை விசாலமாக்கிக் கொள்ளும் பணி நோக்கின் மற் றொரு வளர்ச்சிக் கட்டமாக வவுனியா வேப்பன்குளம் பங்கின் பணி எல்லைக் குள் அமைந்துள்ள உக்கிளான்குளம் என்னுமிடத்தில் புதிய இல்லமொன்றை அமைத்துள்ளனர். ஏற்கனவே உக்கிளான் குளம் என்னுமிடத்தில் இருந்துவந்த அருட்சகோதரிகளின்; இல்லம் போரின் வடுக்களைக் தாங்கி பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லாமையால் இப்புதிய இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிய புதிய இல்லமொன்றை அமைத்துள்ளனர்