இந்தியாவின் தென் இந்திய மாகாணத்தில் இயங்கும் தூய வின்சென்தியார் மறைபரப்புச் சபையின் மகாண முதல்வர் அருட்பணி.ரொமிசன் அடிகளாரும், அவருடைய ஆலோசகருள் ஒருவருமான அருட்பணி. மேர்லின் அடிகளாரும்; இன்று (04.04.2018) புதன்கிழமை காலை மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களை பணிநிலை விடயமாக மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்து உரையாடினர். மேலும் அறிய
மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் பெண், ஆண் துறவற சபைகளின் மேலாளர்களுக்கான ஒன்று கூடல் அண்மையில் நடைபெற்ற பொழுது, இவர்களுக்கான புதிய பணிக்குழு தெரிவு செய்யப்பட்டது. மேலும் அறிய
தூய சனி, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூரும் திருவழிபாட்டு நிகழ்வுகள்
தூய சனி, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூரும் திருவழிபாட்டு நிகழ்வுகள் நேற்று (31.03.2018) இரவு 11.15 மணிக்கு மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்றன. மேலும் அறிய தூய சனி, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூரும் திருவழிபாட்டு நிகழ்வுகள்
உயிர்ப்புப் பெருவிழா நல் வாழ்த்துக்கள்
திருப்பாடுகளின் தூய வெள்ளி திருவழிபாடுகள்
நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் திருப்பாடுகளின் தூய வெள்ளி திருவழிபாடுகள் இன்று (30.03.2018) மாலை தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்றன. மேலும் அறிய திருப்பாடுகளின் தூய வெள்ளி திருவழிபாடுகள்
ஆயர் தலைமையில் தூய வியாழன் வழிபாடுகள்
உலகெங்கும் பரந்து வாழும் கத்தோலிக்க மக்கள் இன்று
( 29.03.2018) இயேசுக்கிறிஸ்து குருத்துவத்தையும், நற்கருணை யையும் ஏற்படுத்திய நாளை நினைவுகூரும் வேளையில் மேலும் அறிய ஆயர் தலைமையில் தூய வியாழன் வழிபாடுகள்
வலி சுமந்த திருமகன்”
வலி சுமந்த திருமகன்” திருப்பாடுகளின் திருக்காட்சி. வவுனியா , இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயப் பங்கு. 25/03/2018
நற்கருணை வழிபாட்டிலும் தியானத்திலும் ஈடுபட்டனர்.
நேற்று (26.03.2018) திங்கட்கிழமை மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்ற திருவருட் சாதனங்களுக்குப் பயன்படுத்தப்படும் தூய எண்ணெய் புனிதப்படுத்தும் திருச் சடங்கு முடிவுற்ற பின்னர் மேலும் அறிய நற்கருணை வழிபாட்டிலும் தியானத்திலும் ஈடுபட்டனர்.
தூய எண்ணெய் புனிதப்படுத்தும் திருச் சடங்கு
தூய வாரத்தின் திங்கட் கிழமை மாலையில் வழமையாக மன்னார் மறைமாவட்டத்தில் நடைபெறும் திருவருட்சாதனங்க ளுக்குப் பயன்படுத்தப் படும் தூய எண்ணெய் புனிதப்படுத்தும் திருச் சடங்கும், குருக்களுக்கான குருத்துவ அர்ப்பண வாக்குறுதிகளைப் புதுப்பிக்கும் திரு நிகழ்வும் நேற்று (26.03.2018) திங்கட்கிழமை மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. மேலும் அறிய தூய எண்ணெய் புனிதப்படுத்தும் திருச் சடங்கு