Let us Pray for the Beatification of Martyrs of Mannar. கிறிஸ்துவுக்காக தம் இன்னுயிர் ஈந்த நம் இறை விசுவாசிகள் மறைசாட்சிகள் என்னும் பேறு பெறச் செபிப்போம்.
The Official Webpage of the Diocese of Mannar மன்னார் மறைமாவட்டத்தின் இணையதளம்.

தூய மரிய வியான்னி தியான இல்லம்

மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அமைந்துள்ள தூய மரிய வியான்னி தியான இல்லம் நிறைவான ஆன்மிக பணியை வழங்கிவருவது மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும். மேலும் அறிய தூய மரிய வியான்னி தியான இல்லம்

பண்ணிசைப்போம் இறுவெட்டு வெளியீட்டு விழா

ங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கைச் சேர்ந்த இளைப்பாறிய ஆசிரியர் திரு.பிரான்சிஸ் பீரிஸ் மற்றும் அவருடைய மகன் செல்வன் செரூபா பீரிஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கிய கத்தோலிக்கப் பாடல்கள் அடங்கிய பண்ணிசைப்போம் என்னும் இறுவெட்டு வெளியீட்டு விழா இன்று 22.04.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை வங்காலையில் நடைபெற்றது. மேலும் அறிய பண்ணிசைப்போம் இறுவெட்டு வெளியீட்டு விழா

குருக்களுக்கான வருடாந்தத் தியானம் நிறைவடைந்தது.

மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அமைந்துள்ள தூய மரிய வியான்னி தியான இல்லத்தில் நடைபெற்ற மன்னார் மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்தத் தியானம் வெள்ளிக்கிழமை 20.04.2018 மாலையில் நிறைவடைந்தது. மேலும் அறிய குருக்களுக்கான வருடாந்தத் தியானம் நிறைவடைந்தது.

மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில்

மன்னார் மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்தத் தியானம் மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அமைந்துள்ள தூய மரிய வியான்னி தியான இல்லத்தில் நடைபெற்று வருகின்றது. மேலும் அறிய மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில்

நம் அருட்பணியாருக்காகச் செபிப்போம்

மன்னார் மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்தத் தியானம் இன்று 15.04.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அமைந்துள்ள தூய மரிய வியான்னி தியான இல்லத்தில் ஆரம்பமாகியுள்ளது. மேலும் அறிய நம் அருட்பணியாருக்காகச் செபிப்போம்

அங்காமத்து மாதா பங்குச் சமூகம் வரவேற்பளித்தது.

பெரிய குஞ்சுக்குளம் தூய அங்காமத்து மாதா பங்குச் சமூகம் தங்களது அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஆயர் தந்தை இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு11.04.2018 புதன் கிழமை மாலை வரவேற்பளித்தது. மேலும் அறிய அங்காமத்து மாதா பங்குச் சமூகம் வரவேற்பளித்தது.

ஆலய அருட்பணிப் பேரவை உறுப்பினர்களிடம் வழங்கினார்.

கிறிஸ்தவ அமைச்சினால் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட காத்தான் குளம் பங்கின், பாலையடிப் புதுக்குளம் தூய அந்தோனியார் ஆலயம், மன்னார் தூய பேராலப் பங்கின் தூய மரியன்னை ஆலயம், எழுத்தூர்ப் பங்கு தூய மரியன்னை ஆலயம் ஆகியவற்றின் கட்டிடப்பணிகளுக்காக வழங்கப்பட்ட நிதியினை மேலும் அறிய ஆலய அருட்பணிப் பேரவை உறுப்பினர்களிடம் வழங்கினார்.

விசுவாசப் பாரம்பரியங்களை துல்லியமாக எடுத்துக்காட்டும் கத்தோலிக்க அருட்சின்னங்கள்,

மறைசாட்சிகளின் தியாகத்தால் வலுவூட்டப்பட்ட மன்னார் மறைமாவட்டத்தின் தொன்மை வாய்ந்த கத்தோலிக்க விசுவாசப் பாரம்பரியங்களை துல்லியமாக எடுத்துக்காட்டும் கத்தோலிக்க அருட்சின்னங்கள், ஆலயங்கள், கட்டிடங்கள், நினைவிடங்கள், கல்லறைகள் என்பன மன்னார் மறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரந்து கிடப்பதை பலர் அறியாதிருக்கலாம். மேலும் அறிய விசுவாசப் பாரம்பரியங்களை துல்லியமாக எடுத்துக்காட்டும் கத்தோலிக்க அருட்சின்னங்கள்,

இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா

மன்னார் மறைமாவட்டத்தின், வவுனியா மறைக்கோட்டத்தில், பம்பைமடுப் பங்கின் 5ம் மைல் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா 08.04.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை 03.00 மணிக்கு  பல நூறு இறைமக்கள் பங்குகொள்ள  கொண்டுடாடப்பட்டது. மேலும் அறிய இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா

இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா

மன்னார் மறை மாவட்டத்தின், வவுனியா மறைக் கோட்டத்தில், பம்பைமடுப் பங்கின் 5ம் மைல் என்னும் இடத்தில் அமைக்கப் பட்டுள்ள இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா நாளை (08.04.2018) ஞாயிற்றுக் கிழமை மாலை 03.00 மணிக்கு கொண்டுடாடப் படவுள்ளது. மேலும் அறிய இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா