Category Archives: News From Holy Father

எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது

இறந்தோர் உயிர்ப்பில் நாம் அறிக்கையிடும் விசுவாசம், நம்மை நம்பிக்கையுள்ள மனிதர்களாக ஆக்குகின்றது என்று, திருஅவையில் இறந்த கர்தினால்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்களின் நினைவுத் திருப்பலியை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், இவ்வெள்ளி முற்பகல் 11.30 மணிக்கு நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  கூறினார்.

மேலும் அறிய எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது

சிலுவையின் அடியில் நம் அனைவரையும்

ன்னை மரியா சிலுவையின் அடியில் நம் அனைவரையும் மற்றும் திரு அவையை யும் பெற்றெடுத்தார், வியாகுல அன்னை பற்றிய பேருண்மை, சிந்திக்கவேண்டியதைவிட  தியானிக்க வேண்டி யதாகும் என்று, இவ்வெள்ளி காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் அறிய சிலுவையின் அடியில் நம் அனைவரையும்

நம் எதிர்நோக்கின் ஊற்று’

கிறிஸ்தவ எதிர் நோக்கு குறித்த தன் மறைக்கல்வி உரைத்தொடரில் இப்புதனன்று, லூக்கா நற்செய்தி 11ம் பிரிவின் முதல் பகுதியில் காணப்படும், இயேசு கற்பித்த ‘வானகத்திலுள்ள எம்

தந்தாய்’ என்ற செபம் முதலில் வாசிக்கப்பட,  ‘இறைவனின் தந்தைப்பேறே, நம் எதிர்நோக்கின் ஊற்று’ என்ற தலைப்பில் உரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் அறிய நம் எதிர்நோக்கின் ஊற்று’