Category Archives: எமது மறைமாவட்ட செய்திகள்

விசுவாசப் பாரம்பரியங்களை துல்லியமாக எடுத்துக்காட்டும் கத்தோலிக்க அருட்சின்னங்கள்,

மறைசாட்சிகளின் தியாகத்தால் வலுவூட்டப்பட்ட மன்னார் மறைமாவட்டத்தின் தொன்மை வாய்ந்த கத்தோலிக்க விசுவாசப் பாரம்பரியங்களை துல்லியமாக எடுத்துக்காட்டும் கத்தோலிக்க அருட்சின்னங்கள், ஆலயங்கள், கட்டிடங்கள், நினைவிடங்கள், கல்லறைகள் என்பன மன்னார் மறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரந்து கிடப்பதை பலர் அறியாதிருக்கலாம். மேலும் அறிய விசுவாசப் பாரம்பரியங்களை துல்லியமாக எடுத்துக்காட்டும் கத்தோலிக்க அருட்சின்னங்கள்,

இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா

மன்னார் மறைமாவட்டத்தின், வவுனியா மறைக்கோட்டத்தில், பம்பைமடுப் பங்கின் 5ம் மைல் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா 08.04.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை 03.00 மணிக்கு  பல நூறு இறைமக்கள் பங்குகொள்ள  கொண்டுடாடப்பட்டது. மேலும் அறிய இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா

இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா

மன்னார் மறை மாவட்டத்தின், வவுனியா மறைக் கோட்டத்தில், பம்பைமடுப் பங்கின் 5ம் மைல் என்னும் இடத்தில் அமைக்கப் பட்டுள்ள இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா நாளை (08.04.2018) ஞாயிற்றுக் கிழமை மாலை 03.00 மணிக்கு கொண்டுடாடப் படவுள்ளது. மேலும் அறிய இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா

இந்தியாவின் தென் இந்திய மாகாணத்தில் இயங்கும் தூய வின்சென்தியார் மறைபரப்புச் சபையின் மகாண முதல்வர் அருட்பணி.ரொமிசன் அடிகளாரும், அவருடைய ஆலோசகருள் ஒருவருமான அருட்பணி. மேர்லின் அடிகளாரும்; இன்று (04.04.2018) புதன்கிழமை காலை மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களை பணிநிலை விடயமாக  மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்து உரையாடினர். மேலும் அறிய

மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் பெண், ஆண் துறவற சபைகளின் மேலாளர்களுக்கான  ஒன்று கூடல் அண்மையில் நடைபெற்ற பொழுது, இவர்களுக்கான புதிய பணிக்குழு தெரிவு செய்யப்பட்டது. மேலும் அறிய

தூய சனி, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூரும் திருவழிபாட்டு நிகழ்வுகள்

தூய சனி, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூரும் திருவழிபாட்டு நிகழ்வுகள் நேற்று (31.03.2018) இரவு 11.15 மணிக்கு மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்றன. மேலும் அறிய தூய சனி, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூரும் திருவழிபாட்டு நிகழ்வுகள்

திருப்பாடுகளின் தூய வெள்ளி திருவழிபாடுகள்

நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் திருப்பாடுகளின் தூய வெள்ளி திருவழிபாடுகள் இன்று (30.03.2018) மாலை தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்றன. மேலும் அறிய திருப்பாடுகளின் தூய வெள்ளி திருவழிபாடுகள்

ஆயர் தலைமையில் தூய வியாழன் வழிபாடுகள்

உலகெங்கும் பரந்து வாழும் கத்தோலிக்க மக்கள் இன்று
( 29.03.2018) இயேசுக்கிறிஸ்து குருத்துவத்தையும், நற்கருணை யையும் ஏற்படுத்திய நாளை நினைவுகூரும் வேளையில் மேலும் அறிய ஆயர் தலைமையில் தூய வியாழன் வழிபாடுகள்

நற்கருணை வழிபாட்டிலும் தியானத்திலும் ஈடுபட்டனர்.

நேற்று (26.03.2018) திங்கட்கிழமை மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்ற திருவருட் சாதனங்களுக்குப் பயன்படுத்தப்படும் தூய எண்ணெய் புனிதப்படுத்தும் திருச் சடங்கு முடிவுற்ற பின்னர் மேலும் அறிய நற்கருணை வழிபாட்டிலும் தியானத்திலும் ஈடுபட்டனர்.