All posts by Anthonithas Dalima

மடுமாதா திருத்தலத்தில் திருச் செபமாலைத் தியானம் நடைபெற்றது.

உலகநாடுகள் அனைத்தையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் கொறோணாத் தொற்றின் தாக்கம் இல்லாதொழிந்து மக்கள் நலமுடன் வாழ இறையருள் வேண்டும் சிறப்பு நாளாக ஜப்பசி மாதம் 24ம் திகதியை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்க் கத்தோலிக்க ஆயர்கள் பிரகடனப்படுத்தியிருந்தனர். மேலும் அறிய மடுமாதா திருத்தலத்தில் திருச் செபமாலைத் தியானம் நடைபெற்றது.

செபமாலைத் தாசர் சபை அருட்சகோதரிகளின் ஆச்சிரமச் சிற்றாலயத்தில்

உலகநாடுகள் அனைத்தையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் கொறோணாத் தொற்றின் தாக்கம் இல்லாதொழிந்து மக்கள் நலமுடன் வாழ இறையருள் வேண்டும் சிறப்பு நாளாக ஜப்பசி மாதம் 24ம் திகதியை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்க் கத்தோலிக்க ஆயர்கள் பிரகடனப்படுத்தியிருந்தனர். மேலும் அறிய செபமாலைத் தாசர் சபை அருட்சகோதரிகளின் ஆச்சிரமச் சிற்றாலயத்தில்

செபமாலைக் கன்னியர் துறவற இல்லச் சிற்றாலயம் :

கொறொனா நோயிலிருந்து விடுதலை பெற அருள் வேண்டிச் சிறப்பு வழிபாடு. மன்னார் மறைமாவட்டம் – செபமாலைக் கன்னியர் துறவற இல்லச் சிற்றாலயம் : பட்டித்தோட்டம், மன்னார். 24/10/2020 காலை 06 .30 மணி.

மடுமாதா திருத்தலத்திலிருந்து

மடுமாதா திருத்தலத்திலிருந்து கொறொனா நோயிலிருந்து விடுதலை பெற அருள் வேண்டிச் சிறப்பு வழிபாடு. மன்னார் மறைமாவட்டம் – . 24/10/2020 மதியம் 12.00மணி.

 

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திலிருந்து:

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திலிருந்து: கொறொனா நோயிலிருந்து விடுதலை பெற அருள் வேண்டிச் சிறப்பு வழிபாடு. மன்னார் மறைமாவட்டம் – . 24/10/2020 மாலை 06.00மணி.

ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் இறுதி நல்லடக்க வழிபாடுகள்

தனது 90வது வயதில் இறைபதமடைந்த அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் இறுதி நல்லடக்க வழிபாடுகள் 12.08.2020 புதன்கிழமை மாலை 03.00 மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் ஆலய இயேசுவே ஆண்டவர் வழிபாட்டு மண்டபத்திலே நடைபெற்றது. மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்ற நல்லடக்கத் திருப்பலியில் மேலும் அறிய ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் இறுதி நல்லடக்க வழிபாடுகள்

அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் வித்துடல் இன்று

அமரத்துவமடைந்த மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த அருட்பணியாளரும் சிறந்ததொரு சமூகநலத் தொண்டருமாகிய அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் வித்துடல் இன்று 12.08.2020 காலை மன்னார் ஆயர் இல்லத்திலிருந்து  பவனியாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துவரப்பட்டது. மேலும் அறிய அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் வித்துடல் இன்று

வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலயம் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்களின் இறைநம்பிக்கையின் மற்றுமொரு பரிமாணமாக வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலயம் புதிதாகக் கட்டப்பட்டு 01.08.2020 சனிக்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் கத்தோலிக்க திரு அவையின் திருவழிபாட்டு திருமரபின் வழிகாட்டுதல்களுக்கமைவாக அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. மேலும் அறிய வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலயம் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

பணிக்குருக்களாக இன்று 30.07.2020

மருதமடுத் திருத்தாயாரின் பரிந்துரையோடும், அருட்துணையோடும்; ஆன்மிக வளம் செழித்து வளரும் மன்னார் மறைமாவட்டக் கத்தோலிக்க திருஅவையிலிருந்து எட்டுத் தியாக்கோன்கள், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் பணிக்குருக்களாக இன்று 30.07.2020 வியாழக்கிழமை மேலும் அறிய பணிக்குருக்களாக இன்று 30.07.2020