வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலயம் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்களின் இறைநம்பிக்கையின் மற்றுமொரு பரிமாணமாக வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலயம் புதிதாகக் கட்டப்பட்டு 01.08.2020 சனிக்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் கத்தோலிக்க திரு அவையின் திருவழிபாட்டு திருமரபின் வழிகாட்டுதல்களுக்கமைவாக அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. மேலும் அறிய வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலயம் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.