அருட்பணி ஜோசவ் பெனடிக்ற் தேவறாஜா அடிகளார் தனது 90வது அகவையில்

மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த அருட்பணியாளரான அருட்பணி ஜோசவ் பெனடிக்ற் தேவறாஜா அடிகளார் தனது 90வது அகவையை 16.06.2020 அன்று நினைவு கூர்ந்தார். அதனை முன்னிட்டு இன்று 25.07.2020 வியாழக்கிழமை அருட்பணி ஜே.பி.தேவறாஜா அடிகளுக்கான பிறந்தநாள் மதிப்பளிப்பு நிகழ்வு மன்னாரில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள் குழாம் இந் நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தது. மேலும் அறிய அருட்பணி ஜோசவ் பெனடிக்ற் தேவறாஜா அடிகளார் தனது 90வது அகவையில்