75வது அகவையை ஆன்மிக நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்தார்.

யாழ் மாகாண அமலமரித் தியாகிகள் துறவற சபையின் அருட்பணியாளரும் மன்னார் மறைமாவட்டத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றுபவருமான அருட்பணி.அல்பன் இராஜசிங்கம் அ.ம.தி அடிகளார் 22.07.2020 திங்கட்கிழமை இறைவன் கொடுத்த தனது 75வது அகவையை ஆன்மிக நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்தார். மேலும் அறிய 75வது அகவையை ஆன்மிக நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்தார்.