குருத்தோலை ஞாயிறு தின நிகழ்வுகளோடு ஆரம்பமாகியது.

கத்தோலிக்கத் திரு அவையின் வழிபாடுகளில் முதன்மை இடம் பெறுகின்ற நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் பவனி, நற்கருணையை ஏற்படுத்தியது, பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை நினைவூட்டும் தூய வார வழிபாடுகள் நேற்றைய தினம் 14.04.2019 ஞாயிற்றுக் கிழமை குருத்தோலை ஞாயிறு தின நிகழ்வுகளோடு ஆரம்பமாகியது. உலகெங்கும் வாழும் கத்தோலிக்க திருஅவை மிகவும் ஆன்மிக உள்ளாழத்தோடு இந் தூய நாட்களை நினைவூ கூர்ந்து பாஸ்கா மறைபொருளை தியானிக்கின்றது. மேலும் அறிய குருத்தோலை ஞாயிறு தின நிகழ்வுகளோடு ஆரம்பமாகியது.